Every girl would need a guy like Bharati to praise her, to enjoy life with her , Bharati shows every perspective of life in a different way , these articles are going to be from my understandings of Bharatiyar kavithaigal ... A legend can make anyone fall in love with his words . Understanding Bharati's words differs from person to person, also it varies according to moods ... These articles are going to be a path laid by bharati, my understanding about his words, my love towards him and the its just a try to make everyone fall in love with him ... Though its going to be real hard time trying to capture the gist in English ( Coz i feel no Language can substitute tamil ) i am going to try it out ...
சுட்டும் விழிச்சுடர் தான் - கண்ணம்மா!
சூரிய சந்திர ரோ?
வட்டக் கரிய விழி, - கண்ணம்மா!
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப் - புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில் - தெரியும்
நக்ஷத் திரங்க ளடீ!
Hey Kannama those sparkling eyes of yours are they Sun or Moon ?? Here i have used word sparkling to describe the word flame , actually poets wordings are flame like eyes ,
If a flame could be horizontal, that is how your eyes are ...This is the inner meaning which i get ...
வட்டக் கரிய விழி, - கண்ணம்மா!
வானக் கருமை கொல்லோ?
Your round Eyes has it taken darkness from sky ???
Your silk saree with diamonds embedded on it looks like stars seen in mid - night , (saree gets beauty only because of Kannama wearing it )
Hey Kannama when i come near you, you are speaking rules and regulations why do you do that ??
சுட்டும் விழிச்சுடர் தான் - கண்ணம்மா!
சூரிய சந்திர ரோ?
வட்டக் கரிய விழி, - கண்ணம்மா!
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப் - புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில் - தெரியும்
நக்ஷத் திரங்க ளடீ!
Hey Kannama those sparkling eyes of yours are they Sun or Moon ?? Here i have used word sparkling to describe the word flame , actually poets wordings are flame like eyes ,
If a flame could be horizontal, that is how your eyes are ...This is the inner meaning which i get ...
வட்டக் கரிய விழி, - கண்ணம்மா!
வானக் கருமை கொல்லோ?
Your round Eyes has it taken darkness from sky ???
பட்டுக் கருநீலப் - புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில் - தெரியும்
நக்ஷத் திரங்க ளடீ!
பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில் - தெரியும்
நக்ஷத் திரங்க ளடீ!
சோலை மல ரொளியோ - உனது
சுந்தரப் புன்னகைதான்?
நீலக் கடலலையே - உனது
நெஞ்சி லலைக ளடீ!
கோலக் குயி லோசை - உனது
குரலி னிமை யடீ!
வாலைக் குமரி யடீ! - கண்ணம்மா!
மருவக் காதல் கொண்டேன்.
சுந்தரப் புன்னகைதான்?
நீலக் கடலலையே - உனது
நெஞ்சி லலைக ளடீ!
கோலக் குயி லோசை - உனது
குரலி னிமை யடீ!
வாலைக் குமரி யடீ! - கண்ணம்மா!
மருவக் காதல் கொண்டேன்.
A Girls smile can lighten a guys life , Bharati has felt it thats why he describes Kannama's smile so Bright like a flower ..
நீலக் கடலலையே - உனது
நெஞ்சி லலைக ளடீ!
நெஞ்சி லலைக ளடீ!
Your hearts love for me is like blue oceans waves ... ( i thought it would mean a girls heart is always deep like ocean Bharati might have meant it too)
கோலக் குயி லோசை - உனது
குரலி னிமை யடீ!
குரலி னிமை யடீ!
Your voice is as sweet as song of cuckoo
வாலைக் குமரி யடீ! - கண்ணம்மா!
மருவக் காதல் கொண்டேன்.
மருவக் காதல் கொண்டேன்.
You were too young , ( refers to childhood or teen love ) That i couldn't stop myself from falling in love with you .
சாத்திரம் பேசு கிறாய், - கண்ணம்மா!
சாத்திர மேதுக் கடீ!
சாத்திர மேதுக் கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே - கண்ணம்மா!
சாத்திர முண்டோ டீ!
சாத்திர முண்டோ டீ!
Do all these rules and regulations suit to those who are angry ?? ( anger man doesn't know what he is doing .. Bharati gets angry here cause Kannama doesn't let him close to her )
மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்பு செய்வோம்;
முறைகள் பின்பு செய்வோம்;
I understand you Kannama, We can do all rituals and ceremonies later before elders
காத்திருப் பேனோ டீ! - இதுபார்,
கன்னத்து முத்த மொன்று!
கன்னத்து முத்த மொன்று!
Will i be able to wait till that ?? See this a kiss on cheeks ...
P.s You can listen to this song sung by Hariharan in the following link
http://www.youtube.com/watch?v=2168GRGCw7U
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)

.jpg)

